வர்த்தகம் » பொது
வரத்து குறைவு: இறால், நண்டு விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஜன2014
11:39

ராமநாதபுரம்: வரத்து குறைவால், இறால், நண்டு, கணவாய், வவ்வால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. மன்னார் வளைகுடாவில், தற்போது நண்டு, கணவாய், இறால், வவ்வால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 650 ரூபாய்க்கு விற்ற தலை உடைத்த இறால், தற்போது, 800க்கும், 140 ரூபாய்க்கு விற்ற கணவாய், 170க்கும், 210 ரூபாய்க்கு விற்ற நண்டு, 230 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வவ்வால் மீன் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ, 1,500 ரூபாய்க்கு விலை போனது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 02,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 02,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 02,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 02,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!