பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வுபெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு ... அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு அன்­னிய நேரடி முத­லீடு1,260 கோடி டால­ராக சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹலோ டாக்டர் ஆட்டோ மொபைல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2014
14:01

காரில் "ஏசி' போடும்போது, மைலேஜ் குறையும் என்பது தெரிந்ததே. "ஏசி'யை அதிக கூலிங்கில் வைக்கும்போது, பெட்ரோலும் அதிகமாக செல்வாகுமா? அதேபோல் த்ராட்டல் ரெஸ்பான்சும்,"ஏசி'யை அதிகமாக வைத்திருப்பதை விட, குறைவாக வைத்திருக்கும்போது சிறப்பாக இருக்குமா?

"ஏசி' கம்ப்ரெஸ்ஸரி'ன் வேலைப் பளுவை, இன்ஜின் எடுத்துக் கொள்வதால், "மைலேஜ் குறைவது என்பது உண்மையே. ஆனால்,"ஏசி'யை குறைவாகவோ, அதிகமாகவோ வைப்பது, "ஏசி' கம்ப்ரெஸ்ஸ'ரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. குளிர்ந்த காற்றும், சூடு காற்றின் வரத்தை கட்டுப்படுத்தும் வால்வை மட்டுமே, "ஏசி' நாப் மாற்றுகிறது. எனவே, "ஏசி'யை அதிக குளிர்ச்சியாக வைப்பது, மைலேஜை மிகவும் குறைக்கும் என்றோ, த்ராட்டல் ரெஸ்பான்சை' குறைக்கும் என்றோ, கருத வேண்டியதில்லை.

நெடுஞ்சாலை பிரயாணத்திற்கு ஏற்ற, "டயர் பிரஷர்' என்ன? பொதுவான "டயர் பிரஷரை 'விட, அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது குறைவாக இருக்க வேண்டுமா?

பொதுவாக நெடுஞ்சாலை பயணத்தில் வேகம் கூடுதலாகவே இருக்கும். அதனால், டயர் அழுத்துவது அதிகமாகவே இருக்கும். இதனால், டயரின் சூடு அதிகரிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே டயரின் அழுத்தத்தை, எப்பொழுதும் இருப்பதை விட, சற்றுக் கூடுதலாக வைப்பதே நல்லது. பொதுவாக, நீங்கள் டயர் பிரஷரை, 30/32 பிஎஸ்ஐ வைப்பீர்கள் என்றால், 33/35 பிஎஸ்ஐ அல்லது இன்னும் சற்றுக் கூடுதலாக, 35/37 பிஎஸ்ஐ வைத்துக் கொள்வது வசதியாக இருக்கும். டயர் பிரஷர் சற்றே கூடுதலாக இருந்தால் கூட, பரவாயில்லை. ஆனால், குறைவாக இருப்பதே, அதிக பாதிப்பை கொடுக்கக்கூடியது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)