வர்த்தகம் » பொது
நாட்டின் ஏற்றுமதி 25.68 பில்லியன் டாலராக சரிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2014
16:50

புதுடில்லி : கடந்த 7 மாதங்களாக உயர்ந்து இருந்த நாட்டின் ஏற்றுமதி, பிப்ரவரி மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிந்து 25.68 பில்லியன் டாலராக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 26.66 பில்லியன் டாலராக இருந்தது. இதேப்போல் இறக்குமதியும் 17.09 சதவீதம் சரிந்து 33.81 டாலராக இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 8.13 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
கப்பல் போக்குவரத்து மூலம் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதி குறைந்துள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் பிரச்னையும் பெரும் சவாலாக இருப்பதாக ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ரபீக் அகமது கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மார்ச் 11,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் மார்ச் 11,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா மார்ச் 11,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு மார்ச் 11,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!