வர்த்தகம் » பொது
நாட்டின் ஏற்றுமதி 25.68 பில்லியன் டாலராக சரிந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2014
16:50

புதுடில்லி : கடந்த 7 மாதங்களாக உயர்ந்து இருந்த நாட்டின் ஏற்றுமதி, பிப்ரவரி மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் சரிந்து 25.68 பில்லியன் டாலராக இருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது 26.66 பில்லியன் டாலராக இருந்தது. இதேப்போல் இறக்குமதியும் 17.09 சதவீதம் சரிந்து 33.81 டாலராக இருக்கிறது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 8.13 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
கப்பல் போக்குவரத்து மூலம் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் ஏற்றுமதி குறைந்துள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் பிரச்னையும் பெரும் சவாலாக இருப்பதாக ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ரபீக் அகமது கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!