ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.61.17ரூபாயின் மதிப்பு உயர்ந்தது - ரூ.61.17 ... தங்கம் குறைந்தது - வெள்ளி உயர்ந்தது தங்கம் குறைந்தது - வெள்ளி உயர்ந்தது ...
பிப்.,யில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 8.1 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2014
11:46

புதுடில்லி : பிப்ரவரி மாதத்தில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 8.1 சதவீதமாக குறைந்தது. நுகர்பொருட்கள் விலையின் அடிப்‌படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு, சில்லரை வர்த்தக பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை வர்த்தக பணவீக்கத்தை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது. வெங்காயம், உருளைகிழங்கு போன்ற உணவு தொடர்பான பொருட்களின் விலை வெகுவாக குறைந்ததால் கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை வர்த்தக பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரியில் 21.91 சதவீதமாக இருந்த ‌காய்கறிகளின் பணவீக்கம், பிப்ரவரியில் 14.04 சதவீதமாக குறைந்துள்ளது. இதேப்போல் முட்டை, மீன் போன்ற அசைவ உணவுப்பொருட்களின் பணவீ்க்கம் 9.69 சதவீதமாக குறைந்தது. முன்னதாக இது ஜனவரியில் 11.69 சதவீதமாக இருந்துள்ளது. மொத்த உணவுபணவீக்கம் 8.57 சதவீதமாக குறைந்தது. முன்னதாக ஜனவரியில் இது 9.9 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)