வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 மே2014
11:58
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த மூன்று தினங்களாக புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்து வரும் வேளையில், சென்செக்ஸ் இன்று புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. சென்செக்ஸ் முதன்முறையாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளது. காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 24,030 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 7,166 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் பங்குசந்தைகள் உச்சம் பெற்று வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 13,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 13,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!