வர்த்தகம் » பொது
3 மாதங்களில் 1.45 கோடி‘ஸ்மார்ட் போன்’ விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 மே2014
00:28
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான, 3 மாதங்களில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை, 219 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.45 கோடியாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 66 லட்சமாக இருந்தது.
‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில், 43.20 சதவீத பங்களிப்புடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மைக்ரோமேக்ஸ் (17.5 சதவீதம்), கார்பன் மொபைல்ஸ் (5.2) நிறுவனங் கள் உள்ளன.சென்ற ஏப்ரலில், ஒட்டுமொத்த மொபைல்போன் விற்பனை, 8.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.89 கோடியாக உயர்ந்துள்ளது என, சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 15,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 15,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!