வர்த்தகம் » பொது
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்குஉலக வங்கி ரூ.6,037 கோடி நிதியுதவி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 மே2014
00:15
புதுடில்லி ;மத்திய அரசின், ‘சர்வ சிக்சா அபியான் III’ என்ற, அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு, உலக வங்கி, 100 கோடி டாலர் (6,037 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் நிலயா மிட்டேஷ் மற்றும் உலக வங்கியின் இந்தியாவிற்கான செயல்பாட்டு ஆலோசகர் மைக்கேல் ஹனி ஆகியோர் கையொப்பமிட்டனர்.சர்வதேச அளவில், ஒரே சீரான கல்வித்தரத்தை உருவாக்கும் நோக்குடன், குழந்தைகளின் ஆரம்ப கல்வித் திட்டங்களுக்கு உலக வங்கி, நிதியுதவி அளித்து வருகிறது.இதன்படி, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும், ‘சர்வ சிக்சா அபியான் திட்டத்திற்கு, உலக வங்கி, கடன் வழங்குகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 31,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 31,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!