ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.28ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.59.28 ... தங்கம் விலை ரூ.104 குறைந்தது தங்கம் விலை ரூ.104 குறைந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வளர்ச்சி 6 சதவீதம் இருக்கும் - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
11:36

மும்பை : வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பங்குசந்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்பட்டு வரும் வேளையில், ரிசர்வ் வங்கியின் கடன் வெளியீட்டு கூட்டம், கவர்னர் ரகுராம்ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ரொக்க கையிருப்பு விகிதம், ரெப்போ வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை, பழைய வட்டி விகிதமே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதேசமயம் எஸ்.எல்.ஆர்., வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் 2014-15-ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 முதல் 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும், நுகர்வோர் பணவீக்கத்தை 2015ம் ஆண்டில் 8 சதவீதமாகவும், 2016ம் ஆண்டில் 6 சதவீதமாகவும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)