வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகள் சிறு ஏற்றத்துடன் முடிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 ஜூலை2014
17:34

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. இன்று(ஜூலை 17ம் தேதி) சிறு ஏற்றத்துடன் முடிந்தாலும் கடந்த ஒருவாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றதுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 11.44 புள்ளிகள் உயர்ந்து 25,561.16-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.05 புள்ளிகள் உயர்ந்து 7,640.45-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், 13 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ஹிண்டால்கோ, டாடா பவர், டாடா ஸ்டீல் மற்றும் கோல் இந்திய பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. அதேசமயம் பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கெயில் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 17,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 17,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 17,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 17,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!