5 நாடுகளில் இந்திய நிறுவனங்கள் ரூ.57,600 கோடி முதலீடு5 நாடுகளில் இந்திய நிறுவனங்கள் ரூ.57,600 கோடி முதலீடு ... ரூபாயின் மதிப்பு உயர்வு -  ரூ.60.93 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.93 ...
புதிய ஜவுளி கொள்கையால்3.50 கோடி வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
06:52

புதுடில்லி:வரும், 2024 - 25ம் ஆண்டிற்குள், 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய, புதிய தேசிய ஜவுளி கொள்கையில் இலக்கு ிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 3,900 கோடி டாலராக உள்ளது. இதனை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள், 30 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்க, புதிய ஜவுளி கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப எதிர்கால வரைவு திட்டங்கள், புதிய ஜவுளி கொள்கையில் இடம்பெற்றுள்ளன.இந்த இலக்கை எட்ட, இத்துறையில், கூடுதலாக, 12 ஆயிரம் கோடி டாலர் (7.20 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது. இதன் மூலம், 3.50 கோடி வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாகும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)