ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.8 உயர்ந்ததுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.8 உயர்ந்தது ... ரூபாய் மதிப்பு  25 காசு உயர்வு ரூபாய் மதிப்பு 25 காசு உயர்வு ...
‘நாட்டின் நிதி பற்றாக்குறை 4.1 சதவீதமாக இருக்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
06:24

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 4.1 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என, மத்திய நிதி செயலர் அரவிந்த் மயாராம் நம்பிக்கை தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை, 4.1 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எட்டுவது கடினமானது என்றாலும்; பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன.
மேலும், மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பட்ஜெட்டில் பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.இது போன்றவற்றால், இனி வரும் மாதங்களில், அரசின் வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்து, நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில், 5.4 – 5.9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)