ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 குறைவு ... விமான சேவை குறைபாடு  புகார்கள் குறைந்தது விமான சேவை குறைபாடு புகார்கள் குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.5,064 கோடி மதிப்பிற்கு பங்குகளை வாங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
01:40

புதுடில்லி :பங்கு சந்தை நிலவரம் நன்கு இருந்ததையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற ஜூலையில், 5,064 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. இது, ஆறரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, ‘செபி தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரியில் தான், பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குகளில், அதிகபட்சமாக, 7,703 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. கணக்கீட்டு மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திர சந்தையிலும், 19 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் 1,900 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. அதேசமயம், 3.94 லட்சம் கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையில் முதலீடு செய்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)