அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.19.04 லட்சம் கோடியாக சரிவுஅன்னிய செலாவணி கையிருப்பு ரூ.19.04 லட்சம் கோடியாக சரிவு ... காய்கறி உற்பத்தியை அதிகரிக்கஇமாச்சலில் பயிற்சி காய்கறி உற்பத்தியை அதிகரிக்கஇமாச்சலில் பயிற்சி ...
பன்னாட்டு நிறுவனங்கள் அலுவலக இடங்களில் ரூ.2,470 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2014
06:33

புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த ஏதுவாக, 2,470 கோடி ரூபாய் மதிப்பிலான, அலுவலக கட்டடங்களை வாங்கியுள்ளன என, சொத்து ஆலோசனை நிறுவனமான, குஷ்மன் வேக்பீல்டு தெரிவித்துள்ளது.முக்கிய நகரங்களில், வாடகை மற்றும் குத்தகை தொகை அதிகரிப்பால், பன்னாட்டு நிறுவனங்கள், நீண்ட கால செலவினத்தை கருத்தில் கொண்டு, அலுவலகங்களை சொந்தமாகவே வாங்கி வருகின்றன.இதை எடுத்துரைக்கும் விதமாக, கடந்த 2012 மற்றும் மார்ச் 2014ம் ஆண்டுகளுக்கிடையில், வர்த்தக அலுவலகங்கள் மொத்த விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, 43 சதவீதமாக உள்ளது.அதாவது, இக்கால கட்டத்தில், ஒட்டு மொத்த அளவில், 5,730 கோடி ரூபாய் மதிப்பிற்கு அலுவலக இடங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும், 2,470 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை கையகப்படுத்தியுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)