வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொபைல் பேங்கிங் சேவைஎஸ்.பி.ஐ., முதலிடம்: ரிசர்வ் வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2014
04:02

மும்பை :மொபைல்போன் வாயிலாக வங்கி சேவை வழங்குவதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,), 50 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, மொத்தம், 1.15 கோடி வாடிக்கையாளர்கள், இவ்வங்கியின் மொபைல்போன் வங்கி சேவையில் இணைந்துள்ளனர். இது, ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையில், 4.5 சதவீதமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10 – 12 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை அபார வளர்ச்சி கண்டு, 30 – 35 சதவீதம் என்ற அளவில் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 19,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 19,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 19,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 19,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது செப்டம்பர் 19,2014
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!