வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.74
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2014
11:32
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து 4 நாட்களாக உயர்வை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பில் இன்றும்(செப்டம்பர் 19 காலை நிலவரம்) உயர்வு காணப்படுகிறது. வாரத்தின் இறுதி நாளான இன்று வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் அதிகரித்து 60.74 ஆக இருந்தது.ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து டாலர்களை விற்பனை செய்து வருவதால் ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளதும் ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 60.84 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 19,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 19,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 19,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 19,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 19,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!