வர்த்தகம் » பொது
ரூ.100 கோடி முதலீட்டில் 13 ஜவுளி பூங்காக்களுக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 செப்2014
02:03
புதுடில்லி:மத்திய ஜவுளி அமைச்சகம், 100 கோடி ரூபாய் முதலீட்டில், நாடு தழுவிய அளவில், 13 ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.இதுகுறித்து, இத்துறையின் அமைச்சர் சந்தோஷ் கேங்வர் கூறுகையில், ‘‘100 கோடி ரூபாய் முதலீட்டில், 13 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இதற்கான மானிய தொகையான, 40 கோடி ரூபாயை ஜவுளி அமைச்சகம் அளிக்க உள்ளது. இப்புதிய ஜவுளி பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், குறைந்தபட்சம், 2,500 முதல் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,’’ என்று தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 21,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 21,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 21,2014
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!