வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 217 புள்ளிகள் ஏற்றம் - மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 அக்2014
16:59

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றன, சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பாலும், முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 217.35 உயர்ந்து 27,107.93-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 62.85 புள்ளிகள் உயர்ந்து 8,090.45-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி அக்டோபர் 29,2014
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

‘ஆன்லைன்’ வர்த்தக தளங்களில் அதிகரிக்கும் போலி மதிப்பீடுகள் அக்டோபர் 29,2014
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் அக்டோபர் 29,2014
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

முதலில் காரை விற்க அனுமதி, பிறகே தயாரிப்பு; தொடர்ந்து பிடிவாதம் ... அக்டோபர் 29,2014
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் அக்டோபர் 29,2014
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!