வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2014
17:51

மும்பை : புதிய உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உதிய உச்சத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 28,294.01 புள்ளிகளை தொட்டது, நிப்டி 8,455.65 புள்ளிகளை தொட்டது. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்க தொடங்கியதால் பங்குசந்தைகள் இறுதியில் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.44 புள்ளிகள் சரிந்து 28,032.85-ஆகவும், தேசிய பங்குசந்தையான குறியீட்டு எண் நிப்டி 43.60 புள்ளிகள் சரிந்து 8,382.30-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் நவம்பர் 19,2014
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் நவம்பர் 19,2014
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு நவம்பர் 19,2014
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

எல்.ஐ.சி., பங்குகள் ‘லிஸ்டிங்’ பலன் எப்படி இருக்கும்? நவம்பர் 19,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!