வர்த்தகம் » பொது
பங்குவர்த்தகம் சரிவுடன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 டிச2014
10:01

மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்றும், பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 86.98 புள்ளிகள் குறைந்து 27,710.03 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 9 புள்ளிகள் குறைந்து 8,331.70 என்ற அளவிலும் உள்ளது.
ஃஎப்.எம். சி.ஜி., வாகனஙகள், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், கேப்பிடல் குட்ஸ், ஆயில் அண்ட் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தன
ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவுநிலையே காணப்பட்டது. ஹாங்காங் பங்குச்சந்தை 0.18 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 1.07 சதவீதமும் இறக்கம் கண்டிருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு டிசம்பர் 10,2014
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் டிசம்பர் 10,2014
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா டிசம்பர் 10,2014
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு டிசம்பர் 10,2014
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!