தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்வு ... சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம் ...
கார்களின் விலை அதிகரிக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
14:01

மும்பை : கார்களுக்கான கலால் வரி உயர்வின் எதிரொலியாக, கார்களின் விற்பனை விலையை, முன்னணி நிறுவனங்கள் பெருமளவு உயர்த்தியுள்ளன.
இதுகுறித்து ஹூண்டாய் நிறுவன உயர் அதிகாரி ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது, தங்கள் நிறுவன கார்களின் வி‌‌லையை, ரூ. 15 ஆயிரத்திலிருந்து ரூ. 1,27,000 ஆயிரம் வரை உயர்த்த உள்ளோம். இயான் கார்களின் விலையை ரூ. 15,400, ஐ10 கார்களின் விலையை ரூ. 21,500 எலைட் ஐ20 கார்களின் விலையை ரூ. 27 ஆயிரம் வ‌ரை உயர்த்த உள்ளதாக அவர் கூறினார்.
ஹோண்டா நிறுவனம், கார்களின் விலையை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்த உள்ளது.
மற்ற நிறுவனங்களும், கார்களின் விலையுயர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)