வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 பிப்2015
00:10
சென்னை:நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது.சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 2,538 ரூபாய்க்கும், ஒரு சவரன் 20,304 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம் 27,140 ரூபாய்க்கு விற்பனை ஆனது.இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து 2,543 ரூபாய்க்கு விற்றது.
சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 20,344 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 10 கிராம் சுத்த தங்கம், 60 ரூபாய் உயர்ந்து 27,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி 40 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி 37,345 ரூபாய்க்கும் விற்பனையானது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 20,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 20,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 20,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 20,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!