வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
161 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2015
10:11
மும்பை : வார வர்த்தகத்தி்ன் முதல்நாளான இன்று, பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை 161.58 புள்ளிகள் சரிவடைந்து 27,369.83 என்ற அளவில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தன. கடந்த 2 செசன்களில் மட்டும், சென்செக்ஸ் 426.09 புள்ளிகள் சரிவடைந்திருப்பது குறிப்பி்டத்தக்கது.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.05 புள்ளிகள் குறைந்து 8,280.30 என்ற அளவில் உள்ளது. நிப்டி 8,300 புள்ளிகளுக்கு கீழ் குறைந்துள்ளது.
மற்ற ஆசி்ய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.36 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.28 சதவீத சரிவுடனும் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!