வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
161 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2015
10:11

மும்பை : வார வர்த்தகத்தி்ன் முதல்நாளான இன்று, பங்குவர்த்தகம் சரிவுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை 161.58 புள்ளிகள் சரிவடைந்து 27,369.83 என்ற அளவில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தன. கடந்த 2 செசன்களில் மட்டும், சென்செக்ஸ் 426.09 புள்ளிகள் சரிவடைந்திருப்பது குறிப்பி்டத்தக்கது.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.05 புள்ளிகள் குறைந்து 8,280.30 என்ற அளவில் உள்ளது. நிப்டி 8,300 புள்ளிகளுக்கு கீழ் குறைந்துள்ளது.
மற்ற ஆசி்ய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.36 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.28 சதவீத சரிவுடனும் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு மே 27,2015
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் மே 27,2015
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!