இன்று(செப்., 1) ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவக்கம்இன்று(செப்., 1) ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவக்கம் ... இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா டி.யு.வி., 300: புதிய விளம்பர யுக்தி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
11:02

மகிந்திரா நிறுவனம், ‘டி.யு.வி., 300’ என்ற பெயரில், நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட, எஸ்.யு.வி., கார், செப்., 10-ம் தேதி, அறிமுகம் செய்கிறது. சந்தையில், எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், அந்த வாகனத்தின், தோற்றத்தை முழுவதும் வெளியிடாமல் இருந்தது.இந்த மாத துவக்கத்தில், அந்தக் காரின் முன்புற, தோற்றத்தை மட்டும் வெளியிட்டது. முகப்பு விளக்கு, சக்கரம் போன்றவற்றை மட்டும் பார்க்க முடிந்தது. இப்போது, ‘ஸ்டீயரிங்’ மற்றும் பொருட்கள் வைக்கும், ‘கிளஸ்டர்’ ஆகியவற்றின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. ‘ஸ்டீயரிங்’கின் இடதுபக்கம், ஆடியோ மற்றும் ‘புளுடூத்’ பொத்தான்கள் இருக்கின்றன. ‘ஸ்டீயரிங்’குக்கு கீழே, ‘ஸ்பீடா மீட்டர், டேக்கோ மீட்டர்’ அவற்றுக்கு இடையே, தகவல் தெரிவிக்கும் விளக்குகள் இருக்கின்றன. இந்தக் கார் விளம்பரத்துக்கு, அந்நிறுவனம் மேற்கொள்ளும் யுக்தி, எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)