இன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வுஇன்று (செப்.,01ம்தேதி) கா‌லை தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு ... இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு இன்று (செப்., 01ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 176 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாற்றங்களுடன் ‘ஹோண்டா சிஆர்-இசட்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
16:27

ஹோண்டா நிறுவனம், பெட்ரோலில் இயங்கும், ‘சிஆர்-இசட்’ காரின் மேம்படுத்தப்பட்ட, ‘பெட்ரோ – எலக்ட்ரிக் ஹைப்ரிட்’ மாடல் காரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.
இந்த காரின் முன்புற, ‘பம்பர் கிரில்’ வடிவம் சிறிது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாடல்களில், எல்.இ.டி., ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற, ‘பம்பர்’ வடிவமும், சற்று, மாற்றப்பட்டுள்ளது. அதில், காற்றின் போக்கை கட்டுப்படுத்தும், ‘டிப்யூசர்’ பொருத்தப்பட்டு உள்ளது. காரின் உள்புறத்தில், ‘ஹாண்ட்பிரேக் லீவருக்கு’ பதில், ‘எலக்ட்ரிக் சுவிட்ச்’ வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கைகளை ஓய்வாக வைத்துக்கொள்ளக்கூடிய, ‘ஸ்டோரேஜ் பாக்ஸ்’ பொருத்தும் வகையில், இடவசதி அதிகரித்துள்ளது. மற்றபடி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், இதிலும் தொடர்கிறது. இதன் சர்வதேச விற்பனை, விரைவில் துவங்கவுள்ளது. ‘ஐ20’ கார் ரசிகர்கள், இதன் இந்திய விஜயத்துக்கு காத்திருக்கின்றனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)