தங்கம் விலை இன்று(செப்.28) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவுதங்கம் விலை இன்று(செப்.28) மாலைநிலவரப்படி ரூ.128 சரிவு ... ரூபாயின் மதிப்பு இன்று(செப்.29) சரிவுடன் துவக்கம் - ரூ.66.37 ரூபாயின் மதிப்பு இன்று(செப்.29) சரிவுடன் துவக்கம் - ரூ.66.37 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி: போட்டியை சமாளிக்க 15 புதிய கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
13:39

கார் விற்பனை சந்தை, கடும் போட்டி நிறைந்ததாக உருவெடுத்து உள்ளதால், ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தில், கூடுதல் அம்சங்களை, மீண்டும் மீண்டும் புகுத்தி, புதுப்புது வகை கார்களை அறிமுகப்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது.
நம்நாட்டில், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் மாருதி சுசூகி, மற்ற நிறுவனங்களுக்கு, எப்போதுமே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 15 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘ஆண்டுக்கு, 30 லட்சம் கார்களை விற்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்; அந்த இலக்கை அடைய வேண்டுமானால், புதிய அம்சங்களுடன் சிறிய, நடுத்தர மற்றும் எஸ்.யு.வி., கார்களை அறிமுகப்படுத்த வேண்டியது, அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்’ என, மாருதி சுசூகி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)