வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய பெயரில் ‘குவான்டோ?’ வெளியிடுகிறது மஹிந்திரா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 அக்2015
12:46
‘மஹிந்திரா’ நிறுவனம், ‘குவான்டோ’ காரில், சில மாறுதல்களை செய்து, புதிய பெயரில் வெளியிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குவான்டோ காரை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தாலும், அதன் விற்பனை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
அதனால், ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பாணியில், புறத்தோற்றத்தில் மட்டும் சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்த உள்ளது. அதன் பெயரையும், ‘கான்டோ ’ என, மாற்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
புதிய வாகனத்தின் முன்புறத்தில், ‘கிரில், பம்பர், பானட்’ ஆகியவை உட்பட, புறத்தோற்றத்தில், பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, முகப்பு சற்று, எடுப்பாக தோற்றம் அளிக்கவேண்டும் என்பதிலும், மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 10,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 10,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 10,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 10,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!