வர்த்தகம் » பொது
ஏர்டெல் நிறுவன நிகரலாபம் ரூ.1,523 கோடி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 அக்2015
16:52

புதுடில்லி : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் நிகரலாபம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,523 கோடியாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு நிகரலாபம் ரூ.1,383 கோடியாக இருந்தது. மேலும் அந்நிறுவனத்தின் வருமானமும் 4.3 சதவீதம் உயர்ந்து ரூ.23,836 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.24,845 கோடியாக இருந்தது.
ஏர்டெல் நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4ஜி சேவை மற்றும் 3ஜி சேவையை மேலும் விஸ்தரிப்பு செய்வது போன்ற காரணங்களால் அந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்த்தைவிட உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 26,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 26,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 26,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 26,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!