வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுசூகி ‘கிக்சர் 150’ அமோக விற்பனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 நவ2015
14:48
சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின், ‘கிக்சர் 150’ பைக், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டு அறிமுகமானது. தொடர்ந்து நன்கு விற்பனையாகி வந்த கிக்சர், அக்டோபரில், 10 ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. தீபாவளி பண்டிகை வந்ததால், ஏராளமான வாடிக்கையாளர்கள், அக்டோபரில் புது வாகனங்களை வாங்கி உள்ளனர்.
அதில், கிக்சர் வாகனத்தின் விற்பனை மட்டும், அதற்கு முந்தைய மாதத்தை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், சமீப காலங்களில் அதிகம் விரும்பப்படும் பைக்காக உருவெடுத்துள்ள இந்த, 155 சி.சி., பைக்கில், 14.6 குதிரை சக்தி திறனை உருவாக்கும், 4 ஸ்டிரோக், ஒரு சிலிண்டர், ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 04,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 04,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 04,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 04,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!