பதிவு செய்த நாள்
08 மார்2016
06:48
* 25,000 கோடி ரூபாய், நீர்வழி சரக்கு போக்குவரத்தை ஊக்குவிக்கும், ‘சாகர்மாலா’ திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு மிச்சமாகும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.* 550 ஏ.டி.எம்.,களை இந்திய தபால் துறை, கடந்த பிப்ரவரி மாதம் வரை திறந்திருக்கிறது.* 1,93,000 ஏ.டி.எம்.,கள், நாடு முழுவதும் வங்கிகளுக்கு இருப்பதாக, கடந்த ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.* 45,000 கோடி ரூபாயை, தன் விரிவாக்கப் பணிகளுக்காக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், 2020-க்குள் செலவிட இருக்கிறது. * 6 அரங்கங்களில், டி – 20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலவச ‘வை – பை’ வசதி செய்துதர உள்ளது.* 12,00,00,000 இருசக்கர வாகனங்கள், இந்தியாவில் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|