தங்கம் விலை இன்று(மே 7) சவரனுக்கு ரூ.160 அதிகரிப்புதங்கம் விலை இன்று(மே 7) சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு ... இமாமி நிறு­வனம் அமைக்­கி­றது கவு­காத்­தியில் புதிய ஆலை இமாமி நிறு­வனம் அமைக்­கி­றது கவு­காத்­தியில் புதிய ஆலை ...
10 சத­வீத சந்­தையை பிடிக்க பிபிஎல் ஐக்யூ முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2016
06:32

பெங்­க­ளூரு:பிபிஎல் நிறு­வனம், வீட்­டுக்கு தேவை­யான தானி­யங்கி சாத­னங்கள், கண்­கா­ணிப்பு சாத­னங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான பிரிவில், 10 சத­வீத சந்­தையை பிடிக்க முயற்சி எடுத்­துள்­ளது.பிபிஎல் நிறு­வனம், ‘பிபிஎல் ஐக்யூ’ என்ற பிராண்டில், கண்­கா­ணிப்பு பொருட்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. இந்த பிரிவில், அடுத்த இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­களில், 10 சத­வீத சந்­தையை பிடிக்­கவும் முடிவு செய்­துள்­ளது.
இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி விஜ­ய­குமார் கூறி­ய­தா­வது:வீடு­க­ளுக்­கான தானி­யங்கி சாத­னங்கள், கண்­கா­ணிப்பு சாத­னங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான சந்தை, 3,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்­கி­றது. அரசு, 100 ஸ்மார்ட் சிட்­டி­களை உரு­வாக்க இருப்­பதும், எங்­க­ளுக்கு அதிக சந்தை வாய்ப்­பு­களை வழங்கும் என, எதிர்­பார்க்­கிறோம். இப்­பி­ரிவில், 10 சத­வீத சந்­தையை, இரண்டு மூன்று ஆண்­டு­களில் பிடிப்போம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)