பதிவு செய்த நாள்
25 மே2016
10:31
மும்பை : பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்த நிலையில் இன்று(மே 25ம் தேதி) அதிக எழுச்சியுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து 25,610.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 98.10 புள்ளிகள் உயர்ந்து 7,846.85-ஆகவும் இருந்தன. தொடர்ந்து காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் ஏற்றம் கண்டன்.
ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், மே மாதத்திற்கான டிரவேட்டிவ் மீதான எதிர்பார்ப்பாலும், முக்கிய நிறுவன பங்குகளின் காலாண்டு லாபம் உயர்ந்திருப்பதால் அதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கி வருவதும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|