மின்னணு கழிவு பொருட்கள் இந்தியாவுக்கு 5வது இடம்மின்னணு கழிவு பொருட்கள் இந்தியாவுக்கு 5வது இடம் ... ரூ.770 கோடி முத­லீடு ‘போஷ்’ நிறு­வனம் செய்­கி­றது ரூ.770 கோடி முத­லீடு ‘போஷ்’ நிறு­வனம் செய்­கி­றது ...
அரவிந்த் நிறு­வன ஆடைகள் ஆன்­லைனில் இனி கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2016
07:04

மும்பை : அரவிந்த் நிறு­வனம், இணை­ய­தளம் மூல­மான வணி­கத்­திலும் தற்­போது இறங்­கி­யுள்­ளது. ஜவுளி விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்­ளது அரவிந்த் நிறு­வனம். இந்த நிறு­வனம், தற்­போது இணை­ய­தளம் மூல­மான வணி­கத்­திலும் களம் இறங்கி உள்­ளது. இதன் மூலம், அரவிந்த் நிறு­வ­னத்தின் ஆடை­களை, அவர்களின் இணை­ய­தளம் மூல­மாக ஆன்­லைனில் வாடிக்கை­யா­ளர்கள் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்­ளலாம்.ஆர்டர் செய்த, 46 மணி நேரத்­திற்குள், ஆடை­களை, ‘டெலி­வரி’ செய்ய, அரவிந்த் நிறு­வனம் முடிவு செய்து உள்­ளது. மேலும், உடனே திரும்பப் பெறும் வச­தி­யையும் அளிக்­கி­றது. இது­கு­றித்து, அரவிந்த் நிறு­வன நிர்­வாக இயக்­குனர் குலின் லால்பாய் கூறி­ய­தா­வது:எங்கள் அரவிந்த் நிறு­வ­னத்தின் ஆடை­களை மட்­டு­மின்றி, ‘கேப், கால்வின் கெலின், நாட்­டிகா, யு.எஸ்.போலோ, ஏரோ­போஸ்டல்’ என, பிற பிராண்டுஆடை­க­ளையும் ஆர்டர் செய்து வாங்­கிக்­கொள்ள வாய்ப்பு தரு­கிறோம்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)