தங்கம் சவரனுக்கு ரூ.184 அதிகரிப்பு – வெள்ளியின் விலையும் கணிசகமாக உயர்வுதங்கம் சவரனுக்கு ரூ.184 அதிகரிப்பு – வெள்ளியின் விலையும் கணிசகமாக உயர்வு ... கடனில் ஜே.பி., அசோ­சியேட்ஸ் நிர்­வா­கத்தை கைப்­பற்ற முயற்­சிகள் கடனில் ஜே.பி., அசோ­சியேட்ஸ் நிர்­வா­கத்தை கைப்­பற்ற முயற்­சிகள் ...
20 சத­வீதம் வளர்ச்சி ஜே.சி.பி., இந்­தியா எதிர்­பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
08:25

புது­டில்லி : ஜே.சி.பி., இந்­தியா, 2016ம் ஆண்டில், விற்­பனை வரு­வாயை, 20 சத­வீதம் அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. ஜே.சி.பி., இந்­தியா, கட்­டு­மான பணி­களில் பயன்­ப­டுத்­தப்­படும் இயந்­தி­ரங்­களை உற்­பத்தி செய்­கி­றது. இந்த நிறு­வனம், நடப்பு ஆண்டில், விற்­பனை வரு­வாயை அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. இது­கு­றித்து, ஜே.சி.பி., நிறு­வ­னத்தின் தலைமைச் செயல் அதி­காரி விபின் சாந்தி கூறி­ய­தா­வது:தென் கிழக்கு மற்றும் மத்­திய கிழக்கு ஆசியா, ஆப்­ரிக்க நாடு­க­ளுக்கு, நாங்கள் ஏற்­று­மதி செய்­கிறோம். கட்­டு­மான பணி­களில் பயன்­ப­டுத்தும் இயந்­தி­ரங்கள் துறை, 40 சத­வீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. 2015ம் ஆண்டில், எங்கள் விற்றுமுதல், 5,000 கோடி ரூபாய். நடப்­பாண்டில், எங்கள் விற்­பனை வருவாய், 20 சத­வீதம் அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)