இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.88இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.88 ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
புதிய ஏர்லைன்ஸ் அறிமுகம் முதல் நாள் பயண கட்டணம் ரூ.1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
10:29

கோவை: உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில், புதிய ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'ஏர் கார்னிவல்' என்ற புதிய ஏர்லைன்சின், முதன்மை செயல் அதிகாரி மணீஷ்குமார் சிங் கூறியதாவது: கோவையை தலைமையகமாகக் கொண்ட எங்கள் நிறுவனத்துக்கு, உள்நாட்டு விமான சேவை துவக்க, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை - சென்னை, சென்னை - மதுரை வழித்தடங்களில், விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.கோவையிலிருந்து சென்னைக்கு, முதல் விமான சேவையை, வரும், 18ம் தேதி துவக்க உள்ளோம்; 72 பேர் பயணிக்கக் கூடிய, ஏ.டி.ஆர்., ரக விமானத்தில், அறிமுக சலுகையாக, அன்று ஒரு நாள் மட்டும், ஒரு ரூபாய் (வரிகள் தவிர்த்து) டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், மேலும், மூன்று விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். விபரங்களுக்கு, www.aircarnival.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார். 'ஏர் கார்னிவல்' ஏர்லைன்ஸ் தலைவர் நாதன், மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் கல்யாணராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)