வர்த்தகம் » பொது
பண்டிகை விற்பனையை அதிகரிக்க வேர்ல்பூல் நிறுவனம் முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2016
01:41
புதுடில்லி : வேர்ல்பூல் நிறுவனம், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், விற்பனையை, இரு மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மொத்த விளம்பர செலவில், 40 சதவீதத்தை, அடுத்த, 45 நாட்களுக்கு செலவிட திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பிரிவு துணைத் தலைவர், கபில் அகர்வால் கூறியதாவது: ஓணம் முதல், எங்கள் நிறுவனத்தின் பண்டிகை கால விற்பனை துவங்கியுள்ளது. நல்ல பருவமழை, அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதிய குழுவின் புதிய சம்பளம் போன்றவற்றால், பணப்புழக்கம் அதிகமுள்ளது. எனவே, வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம், எங்கள் விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 29,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 29,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 29,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 29,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 29,2016
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!