தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு ... போஷ் நிறு­வனம் வழங்­கு­கி­றது 3,000 பேருக்கு வேலை போஷ் நிறு­வனம் வழங்­கு­கி­றது 3,000 பேருக்கு வேலை ...
‘கணினி பாது­காப்பு அதி­கா­ரி­களை நிறு­வ­னங்கள் பணி­ய­மர்த்த வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2016
01:36

புது­டில்லி:மத்­திய தகவல் தொழில்­நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி­ய­தா­வது:மத்­திய அரசு, கணினி சார்ந்த தகவல் பரி­வர்த்­த­னை­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்த தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. இதற்­காக, தேசிய அளவில், கணினி அவ­சர இடர்­ நீக்கும் அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுஉள்­ளது.
இந்த அமைப்பின் கீழ், மின்­சாரம், வங்கி உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளுக்கும், தனித்­த­னியே, கணினி செயல்­பா­டு­களை பாது­காக்கும் அமைப்­புகள் ஏற்­ப­டுத்­தப்­படும். அது­போல, தகவல் தொழில்­நுட்பம் சார்ந்த அடிப்­படை கட்­ட­மைப்பைக் கொண்­டுள்ள தனியார் நிறு­வ­னங்­களும், ஒருங்­கி­ணைந்த கணினி செயல்­பா­டு­களின் பாது­காப்­பிற்கு, தனி அதி­கா­ரி­களை நிய­மிக்க வேண்டும். இதன் மூலம், கணினி ஒருங்­கி­ணைப்பை சீர்­கு­லைப்­பது, மோசடி செய்­வது உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­னை­களை சமா­ளிக்­கலாம். இந்­தி­யாவில், இந்­தாண்டு, ஜூன் நில­வ­ரப்­படி, 46.20 கோடி பேர் இணை­யத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)