தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு ... பிரீ­மியம் ஸ்மார்ட் போன்­களில் கவனம் செலுத்த எச்.டி.சி., முடிவு பிரீ­மியம் ஸ்மார்ட் போன்­களில் கவனம் செலுத்த எச்.டி.சி., முடிவு ...
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன - சென்செக்ஸ் 103 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2017
16:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 28,864.71 புள்ளிகள் எழுச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.12 புள்ளிகள் உயர்ந்து 28,864.71-ஆகவும், நிப்டி 19.05 புள்ளிகள் உயர்ந்து 8,926.90-ஆகவும் முடிவுற்றன.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இந்நிறுவனத்தின் ஜியோ சேவை தொடர்பாக அம்பானி பல்வேறு சலுகைகளை நேற்று அறிவித்தார். இதன்காரணமாக இந்நிறுவன பங்குகள் 11 சதவீதம் எழுச்சி பெற்றன. ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 1751 நிறுவன பங்குகள் சரிந்தும், 1096 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)