அரசு திட்டத்தில் வீடு வாங்கினால் இஎம்ஐ குறையும்அரசு திட்டத்தில் வீடு வாங்கினால் இஎம்ஐ குறையும் ... யார் கடன் வாங்குகின்றனர்? வங்கிகள் அறிவது அவசியம் யார் கடன் வாங்குகின்றனர்? வங்கிகள் அறிவது அவசியம் ...
ஐ.ஓ.பி.,க்கு ரூ.1,100 கோடி: மத்­திய அரசு வழங்­கு­கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:09

புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, 13 வங்கிகளுக்கு நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், இதுவரை, 22,915 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பங்கு மூலதனம் மேற்கொள்ள, தேர்வு செய்யப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம், 1,100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து, ஐ.ஓ.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில், வங்கியின் பங்கு மூலதனத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய நிதியமைச்சகம், 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், வங்கி, கடன் வசதிகளை மேம்படுத்தவும்; சந்தையில் கூடுதலாக நிதி திரட்டிக் கொள்ளவும் முடியும் என’ தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)