பதிவு செய்த நாள்
21 ஜூலை2017
10:50
புதுடில்லி : ஷியோமி நிறுவனத்தின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரெட்மி மொபைல் போன்கள் ரூ.300-க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
சீன நிறுவனமான ஷியோமி தனது இந்திய வாடிக்கையாளர்களை கவருவதற்காக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதனிடையே, ஷியோமி எம்.ஐ. மேக்ஸ்2 நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. எம்.ஐ. வெப்சைட், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த சிறப்பு சலுகையில் ஃபோன்களை வாங்கலாம். ரெட்மி 4 ஏ, ரெட்மி 4 ஸ்மார்ட்ஃபோன், ரெட்மி நோட் 4 உள்ளிட்ட ஒருசில ஃபோன்கள், பவர் பேங்க் மற்றும் ஒருசில பொருட்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர வேறு சில சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தொடங்கிய இந்த சலுகை இன்று வரை மட்டுமே இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|