ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.49ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.49 ... தங்கம் விலை, மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.24 சரிவு தங்கம் விலை, மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.24 சரிவு ...
புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2017
17:43

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றத்துடனும், புதிய உச்சத்துடனும் முடிந்த நிலையில் இன்று(நவ., 2) சிறு ஏற்றத்துடன் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தகம் துவங்கும் போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. பின்னர் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமான பங்குச்சந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.05 புள்ளிகள் உயர்ந்து 33,573.22-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 16.70 புள்ளிகள் உயர்ந்து 10,423.80-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)