ஜிஎஸ்டி.,யால் வணிகம் எளிமையாகி உள்ளது : ஜெட்லிஜிஎஸ்டி.,யால் வணிகம் எளிமையாகி உள்ளது : ஜெட்லி ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
2024 ல் இந்திய பொருளாதாரம் இருமடங்காகும் : முகேஷ் அம்பானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
15:57

புதுடில்லி : 2024 ல் இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்காக உயர்ந்து, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பாஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி இந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மாநாட்டில் அவர் பேசுகையில், 2024 ல் இந்தியா, சீனாவை விட பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் 7 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவை பெற முடியும். அப்போது உலகின் 3வது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்.

2030 ம் ஆண்டில் 10 டிரில்லியன் டாலர்களை கடந்த அமெரிக்கா, சீனாவை பொருளாதார வளர்ச்சியில் நாம் எட்டிபிடிக்க முடியும். இந்த நூற்றாண்டிற்குள்ளாகவே அமெரிக்கா, சீனாவை விட அதிக வளமான நாடாக இந்தியா மாறும். 21 ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவை விட அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)