வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 பிப்2018
11:03

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (பிப்.,15) அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 ம், கிராமுக்கு ரூ.36 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2925 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,250 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,400 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 50 காசுகள் அதிகரித்து ரூ.41.80 ஆக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது பிப்ரவரி 15,2018
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 15,2018
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 15,2018
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 15,2018
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!