வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
122 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2018
12:10
மும்பை : கர்நாடகாவில் பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதை அடுத்து, உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 122.13 புள்ளிகள் உயர்ந்து 35,510.01 புள்ளிகளாகவும், நிப்டி 36.15 புள்ளிகள் உயர்ந்து 10,777.25 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், மின்துறை, வங்கித்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை கோல் இந்தியா, விப்ரோ, எஸ்பிஐ, கோடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், இன்போசிஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.79 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!