தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு புதிய ரூ.100 நோட்டு மாதிரி வெளியீடு ...
ஆசியாவில் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
12:54

புதுடில்லி : ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சி 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் தொடர்ந்து இருக்கும். அமெரிக்கா மற்றும் அதன் வர்த்தக கூட்டு நாடுகளிடையே வர்த்தக போர் பதற்றம் காணப்பட்டபோதிலும் சிறப்பாகவே இருக்கும்.

2018 ல் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும். 2019 ல் இது 7.6 சதவீதமாக உயரும். வங்கி முறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள், வரி சீரமைப்புக்களால் முதலீடுகள் அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி வலுவான நிலையிலேயே இருக்கும். ஜிஎஸ்டி மற்றும் வங்கி முறை சீரமைப்பும் ஆசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)