வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2018
12:00

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (செப்.,28) இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 11,000 புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின.
வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 163 புள்ளிகள் உயர்ந்து 36,487.1 புள்ளிகளாகவும், நிப்டி 49.5 புள்ளிகள் உயர்ந்து 11,027 புள்ளிகளாகவும் உள்ளன. எச்டிஎப்சி, டாடா மோட்டார்ஸ், கெயில் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது செப்டம்பர் 28,2018
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் செப்டம்பர் 28,2018
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 28,2018
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 28,2018
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!