வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2019
23:12
கிரண் மஜும்தார் ஷா மீண்டும், செயல்சாரா நிறுவனராக நியமிக்கப்படுவதை, ‘இன்போசிஸ்’ பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர்.
எல்.ஐ.சி., பெரும்பான்மையான பங்குகளை வாங்கியதை அடுத்து, ஐ.டி.பி.ஐ., பேங்கின் பெயரை மாற்றும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என கூறப்படுகிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஊழியர்களுக்கு பங்குகளை வழங்குவதன் மூலம், 270 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.
‘நாஸ்டாக்’ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமான டிரிம்பிள், சென்னை, ஐ.ஐ.டி.,யில், கட்டுமான பொறியியல், கட்டடக்கலை மாணவர்களுக்காக, புதிய தொழில்நுட்ப சோதனைக் கூடத்தை அமைக்க இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!