4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு ... தங்கம் விலை இன்றும் உயர்வு தங்கம் விலை இன்றும் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
23:31

புதுடில்லி:‘டிசம்பர் மாதம் முதல், மின்னணு பணப்பரிமாற்ற சேவை, 24 மணி நேரமும் வழங்கப்படும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


‘நிப்ட்’ எனும், தேசிய மின்னணு பணப்பரிமாற்ற முறையில், டிசம்பர் மாதம் முதல், எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்யலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.இம்முறையில், தற்போது, வார வேலைநாட்களில் மட்டும், காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, நிப்ட் முறையில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.


ஏற்கனவே, ஜூன் மாதத்தில் நிப்ட், ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட மின்னணு முறைகளில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு, ஜூலை 1ம் தேதி முதல், ரிசர்வ் வங்கி கட்டணம் கிடையாது என, அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)