உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் தலைவர் அறிக்கை உலக மந்தநிலை பாதிப்புகள் இந்தியாவில் அதிகம்:பன்னாட்டு நிதியத்தின் ... ...  ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிக்க புதிய குழுவை அமைத்தது அரசு ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிக்க புதிய குழுவை அமைத்தது அரசு ...
வளர்ச்சி 5.8 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2019
23:56

புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருக்கும் என, குறைத்து கணித்துள்ளது, தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ்.

நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என்ற தனது கணிப்பை தற்போது குறைத்து, 5.8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.


கடந்த வாரம், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், மூடிஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு அதை விட குறைவாக உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக அதிகரிக்கும். நடுத்தர காலகட்டத்தில், 7 சதவீத மாக உயரும்.


அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், பணவீக்கமும் அதிகரிக்கும்.முதலீடுகளில் ஏற்பட்ட மந்தநிலை, நுகர்வையும் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் பணப்புழக்க குறைவு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி, மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது.இவ்வாறு, மூடிஸ் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)