வர்த்தகம் » பொது
கத்தியை கூர் தீட்டலாம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மார்2020
03:53
'அறுக்க மாட்டாதவருக்கு எதுக்கு ஆயிரத்து எட்டு கத்தி' என்பார்கள். இதை உறுதிப்படுத்துவது போல, நம் வீட்டிலும் ஏகப்பட்ட கத்திகள் இருக்கும். ஆனால், காரணம் நமக்கு வெட்ட தெரியாது என்பதால் அல்ல; கத்தி நாளடைவில் மழுங்கி போய்விடுவதுதான். சாணை பிடிக்க வாய்ப்பில்லாத நிலையில், புதிது, புதிதாக வாங்கி தள்ளிவிடுவோம். இந்த சிக்கலை தீர்க்க ஒரே வழி, நாமே கத்தியை கூர்தீட்டிக்கொள்வதுதான். அதை சுலபமாக செய்ய வசதியாக, இந்த சாதனம் வந்துள்ளது. மூன்று நிலைகளில், இது, கத்தியை கூராக்கி தருகிறது. இது மின்சாரத்திலோ பேட்டரியிலோ இயங்காது. நாம்தான் கையால் தீட்டிக்கொள்ள வேண்டும்.விலை: 399 ரூபாய்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 23,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 23,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 23,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 23,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!