ஜியோவில் குவியும் முதலீடுகள் ஜியோவில் குவியும் முதலீடுகள் ...  கொடுத்த வாக்கை காப்பாற்றிய முகேஷ் அம்பானி கொடுத்த வாக்கை காப்பாற்றிய முகேஷ் அம்பானி ...
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிதியமைச்சகம் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2020
21:34

புதுடில்லி:பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., புதிய பங்குகள் வெளியீட்டுக்கு வரும் முயற்சியில் உள்ளது. இதையடுத்து, பங்கு வெளியீடு குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கு, முதலீட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து விண்ணப்பங்களை கோரி உள்ளது,


மத்திய நிதியமைச்சகம்.எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன்பான ஆலோசனைகளை, டி.ஐ.பி.ஏ.எம்., எனும், ‘முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை’க்கு வழங்குவதற்காக, இரண்டு ஆலோசகர்களை நியமிக்க, நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஆலோசகர்கள், விண்ணப்பங்களை, ஜூலை, 13ம் தேதி வரை அனுப்பலாம். 14ம் தேதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.ஆலோசகர்கள், ஏப்ரல், 2017ம் ஆண்டுக்கு பிறகு, 5,000 கோடி ரூபாய் அல்லது மேற்பட்ட தொகையை திரட்டும் வகையிலான, புதிய பங்கு வெளியீட்டை முழுமையாக மேற்கொண்ட அனுபவம் உடையவர்களாக இருக்க வேண்டும் என, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)